சிறிது நேரத்தில் திரும்பப்பெறப்பட்ட ஹிருணிகாவின் பிடியாணை
Colombo
Sri Lanka Magistrate Court
Hirunika Premachandra
By Indrajith
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை(Hirunika Premachandra) கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்த நிலையில் பின்னர் அந்த உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை
இருப்பினும், பிரேமச்சந்திர ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் இல்லை! அட்லீ, அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமையும் புதிய இசையமைப்பாளர் Cineulagam
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US