கோட்டாபயவிற்கு எதிரான இராணுவத்தின் மறைமுக வியூகம்! (Video)
கோட்டாபயவின் ஆட்சியை அகற்றுவதில் இராணுவம் தீவிரமாக இருப்பதாக அரசியல் விமர்சகரும், புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உயர் மட்டத்தில் இருப்பவர்கள் அவர்களின் கடமைக்காக அவர்களின் வேலைகளை செய்யலாமே ஒழியே மக்களினுடைய கஷ்டங்களைஅவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே கோட்டாபயவின் ஆட்சியை அகற்றுவதை இராணுவம் விரும்புகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.