இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு
Sri Lanka Army
Ranil Wickremesinghe
By Kamal
போர் வெற்றியின் 15ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தன்னார்வ படையணிகளைச் சேர்ந்த 114 அதிகாரிகளுக்கும், 1395 படைவீரர்களுக்கும் உதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி நிலை உயர்வு
படையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களது அடுத்த பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
போர் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US