கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு
கிளிநொச்சி - கண்டாவளை, புளியம்பொக்கணை பகுதியில் தற்காலிக வீடொன்றில் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு இன்று (25) இராணுவத்தினரால் நிரந்தர வீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சிறு பிள்ளைகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வந்த குறித்த குடும்பத்துக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, கிளிநொச்சிக்கு இன்று பகல் விஜயம் செய்த இராணுவ தளபதிளயால் இந்த வீடு உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
