கைவிடப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவம்(Photos)
Police
Army
Valveddithurai
Identitycard
By Kanamirtha
வல்வெட்டித்துறை வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் நேற்று இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறைப் பகுதியில் வீதியில் பணப்பை ஒன்று தவற விடப்பட்ட நிலையில், இராணுவத்தினர் குறித்த பணப்பையை மீட்டனர்.
அதில் 20 ஆயிரம் ரூபா பணம், இரண்டு வங்கி அட்டைகள், தேசிய அடையாள அட்டை என்பன காணப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உரியவர் அடையாளம் காணப்பட்டு பொலிஸார்
முன்னிலையில் குறித்த பணப்பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US