முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு அண்மையாக இராணுவ காவலரண்(Photos)
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 13 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாள் அண்மித்துவரும் நிலையில், இராணுவம், புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக முள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அண்மைய நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினருடன் இணைந்து புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, இன்று காலை உயர் பொலிஸ் குழு ஒன்றும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று பார்வையிட்டுள்ளது.
நினைவுத்தூபிக்கு அண்மையாகவுள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
நினைவு நிகழ்வு நடக்குமா? என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது? போன்ற
கேள்விகளை நினைவுத்தூபிக்கு அயலில் உள்ள மக்களிடம் கேட்டு இராணுவ
புலனாய்வாளர்கள் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri
