கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்
PONGAL
By Independent Writer
கிளிநொச்சி 57 படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட பொங்கல் வழிபாடு இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகமும், 57வது படைப்பிரிவும் இணைந்து பொங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சம்பத்கொற்றுவேகொட 57 ஆவது படைப்பிரிவின் தலைைமை அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கொரோனாவில் இருந்து நாடு விடுபட்டு, அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.








Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US