படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படையினருக்கு பதவி உயர்வுகள்
தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.
பதவி உயர்வுகள்
குறித்த பதவி உயர்வு இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடற்படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் 1256 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
விமானப்படையிலும் 12 அதிகாரிகள் மற்றும் 848 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தின் 10,093 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam