பிள்ளையானை இயக்கிய இராணுவ தளபதிகள் தொடர்பில் நோர்வேக்கு பறந்த செய்தி
இலங்கை இராணுவத்தின் எந்த தளபதி பிள்ளையான் போன்றவர்களை இயக்கினார் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது சிக்கலானது.
ஏனெனில், இன்னொரு தரப்பின் கட்டளை சங்கிலி எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து மூன்றாம் தரப்பால் அறிந்துகொள்ள முடியாது என மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இதில் தொடர்புபட்டு நோர்வே போன்ற நாடுகள் இது தொடர்பில் சில விடயங்களையாவது அறிந்துகொள்ள வேண்டும் என பொட்டம்மானிடம் கூறுகின்றார்.
இதனையடுத்து, இது தொடர்பான அறிக்கை, இரகசியமாக கொண்டு செல்லப்பட்டு நோர்வேயிடம் கையளிக்கப்பட்டது என கோபிநாத் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri