அர்ச்சுனாவின் துப்பாக்கியால் சீமானை சுட முடியாது!எழுந்துள்ள கண்டனம்
துப்பாக்கியை கொண்டு வந்திருந்தால் சீமானை சுட்டு கொலை செய்திருப்பேன் என நாடாளுமான்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையிலே, குறித்த கருத்தை வண்மையாகக் கண்டித்த எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி பைத்தியக்காரர்களை நாடாளுமன்றம் அனுப்பாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மத்திய மக்களை பேசுவதற்காக சீமானை அவர் சிலவேளை இப்படிக் கூறியிருக்கலாம். அது அலருடைய தனிப்பட்ட கருத்து எனவும் கருணாநிதி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரால் சுட எல்லாம் முடியாது.அவரிடம் துப்பாக்கி இல்லை. சீமானையும் சுட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam