பேரினவாத அரசியலால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்...!
தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெறுவதற்காக தான் இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் களமிறங்கியுள்ளதாக தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பேரினவாத அரசியல் செய்வோரிடம் இதுவரை ஏமாந்துள்ள நிலையில் தற்போது தமிழ் மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ் வேட்பாளரை களமிறக்கியுள்ளமையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நமக்காக நாம்
குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.
வேலணை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர் பங்குபற்றியிருந்தனர்.
துண்டுப்பிரசுரங்கள்
இதன்போது, பிரசார துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி தமது நிலைப்பாட்டினை அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
