அடுத்த தேர்தலில் அர்ச்சுனா எம்.பிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
அடுத்து வரும் தேர்தல்களில் நிச்சயமாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தோல்வியைச் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அர்ச்சுனாவின் நடவடிக்கைகள், உரையாடல்கள் நாகரீமற்றதாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு வாக்களித்த மக்கள் தன்னை சந்தித்து கலந்துரையாடியதாகவும் ஏன் அவருக்கு வாக்களித்தோம் என்று இப்போது தான் சிந்திக்கின்றோம் எனவும் குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் சென்று சிறந்த முறையில் சேவையாற்றுவார் என நம்பினோம்.ஆனால் அவர் தற்போது முட்டாள்தனமான உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,