அர்ச்சுனாவின் வாக்குவாதத்தில் கேலிக் கூத்தாக மாறிய நாடாளுமன்றம்
Parliament of Sri Lanka
Dr.Archuna Chavakachcheri
Ramalingam Chandrasekar
By Laksi
அமைச்சர் சந்திரசேகரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நாடாளுமன்றத்தில் அமைதியின்மை நிலவியுள்ளது.
அர்ச்சுனா தேர்தலின் போது வெளிநாட்டவர்களிடையே பணத்தை ஏமாற்றி பெற்றுக் கொண்ட வசூல் மன்னன் என சந்திரசேகரன் அவரை வர்ணித்துள்ளார்.
இதனையடுத்து, இன்றையதினம் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் நாடாளுமன்றம் கேலிக் கூத்தான இடமாக மாறியுள்ளது.
அத்தோடு, பெண்களைக் கொச்சைப்படுத்தியதன் காரணமாக தற்போது நடைபெற்ற தேர்தலில் அர்ச்சுனா ஒரு உறுப்பினரைக் கூட பெற முடியவில்லை எனவும் அமைச்சர் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US