மட்டக்களப்பில் குளங்களில் பூத்துக்குலுங்கும் ஆற்றுவாழைத் தாவரங்கள்
Batticaloa
By Rusath
மட்டக்களப்பிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நிரம்பியுள்ள நிலையில் குறித்த குளங்களில் ஆற்றுவாழைத் தாவரங்கள் பூத்துக் குலுங்குவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போரதீவு பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, பழுகாமம், கோவில்போரதீவு, பொறுகாமம், உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்களில் இவ்வாறு ஆற்றுவாளைத் தாவரங்கள் பூத்துக் குலுங்கி அக்குளங்களுக்கும் கிராமங்களுக்கும் அழகு சேர்க்கின்றன.
@tamilwinnews மனங்களை வருடும் குளங்கள் மட்டக்களப்பில் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Tamilwin #Lankasri #Baticaloa #beautiful #Nature #Naturebeauty ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
படையெடுக்கும் பறவைகள்
இதேவேளை பிரதான வீதி ஓரங்களில் இக்குளங்கள் அமைந்துள்ளதானல் வீதியில் பயணம் செய்யும் பொது மக்களும் பூக்கள் நிறைந்துள்ள குளங்களை பார்த்துச் செல்வதுடன், கானாங்கோழி உள்ளிட்ட பறவைகளும் குளங்களில் உலாவுவதையும் அவதானிக்க முடிவதாக தெரியவருகிறது.





பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US