மேல் மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 2500 பட்டதாரிகள் நியமனம்
Colombo
Ceylon Teachers Service Union
By Dhayani
மேல் மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 2500 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இக்குழுவினர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மற்றும் பொதுப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் மாகாணத்தில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 6 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US