வவுனியாவிற்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம்
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா (Vavuniya) வடக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக லா.சுரேந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிபதி முன்னிலையில் நேற்று (11) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடமையாற்றும் பகுதிக்கு மேலதிகமாக..
வவுனியா பிரதேச செயலக பிரிவில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக செயற்பட்டு வந்த லா.சுரேந்திரசேகரன் தற்போது கடமையாற்றும் பகுதிக்கு மேலதிகமாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவர் வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US