முல்லைத்தீவு வவுனிக்குளத்திற்கான புதிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் நியமனம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான வவுனிக்குளத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளராக எந்திரி.ச.சர்வராஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண நீர்ப்பாசன பொறியியலாளராக கடமையாற்றியுள்ளதுடன் வவுனியா பிராந்திய மற்றும் வடமாகாண பணிப்பாளர் அலுவலக நீர்ப்பாசன பொறியியலாளராக கடமை ஆற்றியுள்ளார்.
இடமாற்றம்
இந்நிலையில் வவுனிக்குளம் உட்பட பன்னிரெண்டு பாரிய மற்றும் நடுத்தர குளங்களை கொண்ட வவுனிக்குளம் பிரிவிற்கு இவரது வருகை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை காலமும் வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளராக கடமையாற்றிய எந்திரி.கை.பிரகாஷ் கிளிநொச்சி கிழக்கு பிரிவிற்கு இடமாற்றலாகி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
