சுகாதார அமைச்சின் முறைகேடுகளை ஆராய நியமிக்கப்பட்ட புதிய குழுக்கள்
நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல் உட்பட சுகாதார அமைச்சின் பல முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மூன்று புதிய குழுக்களை நியமித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சுமார் 30 சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குமூலங்கள் பதிவு
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, போலியான ஆவணங்களைத் தயாரித்து போலியான மருந்தை தயாரித்த நிறுவனத்தில் பணிபுரிந்த பணியாளர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்முறை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
