கடல் எல்லையில் நுழையும் எந்த கப்பலும் சோதனையிடப்படும்..!

Sri Lanka Army Indian fishermen Government Of Sri Lanka
By Amal Jan 30, 2025 01:07 PM GMT
Report

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களைத் தொடர்ந்து சோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா கூறியுள்ளார். 

இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையுடன் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

சீமானுக்கே தெரியாமல் வன்னியில் நடந்த உளவுப் பணி: மற்றொரு போராளியின் வாக்குமூலம்!!

சீமானுக்கே தெரியாமல் வன்னியில் நடந்த உளவுப் பணி: மற்றொரு போராளியின் வாக்குமூலம்!!

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் 

முன்னதாக, ஜனவரி 28ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில் 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டபோது, இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இந்தியா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. 

கடல் எல்லையில் நுழையும் எந்த கப்பலும் சோதனையிடப்படும்..! | Any Ship Enters Will Be Checked

இந்தநிலையில், ஊடக சந்திப்பில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், இலங்கை கடற்படை,இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடத்தல், மனித கடத்தல், சட்டவிரோத கடற்றொழில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலை எதிர்த்து 24 மணி நேரமும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனைகள் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், இலங்கை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய, குறித்த தரப்பினர் அனுமதித்தால் எந்த மோதல்களும் இருக்காது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையே விசேட சந்திப்பு

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையே விசேட சந்திப்பு

இலங்கை அரசியல் அரங்கின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்! மாவைக்கு ஜீவனின் அஞ்சலி

இலங்கை அரசியல் அரங்கின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்! மாவைக்கு ஜீவனின் அஞ்சலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US