வியாபார அரசியலை முன்னெடுக்கும் ராதாகிருஸ்னன் தரப்பு: அனுஷா குற்றச்சாட்டு
கொள்கை அரசியலுக்காக உறுவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியானது தற்போது வியாபார நோக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.இந்த விடயத்தில் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.
வியாபார அரசியல்
மலையக மக்கள் முன்னணி கொள்கை அரசியலைவிடுத்து வியாபார அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்.

ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த அதேநிலைதான் தோட்டப்பகுதிகளில் இன்று காணப்படுகின்றது.
எனவே மலையக மக்களும் இன்று மாற்றத்துக்கு முழுமையாக தயாராகிவிட்டனர்’’ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri