குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையான அனுருத்த பண்டார, திலான் சேனாநாயக்க
Colombo
Gota Go Home 2022
Gota Go Gama
By Mayuri
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் அனுருத்த, திலான்
காலிமுகத்திடல் மக்கள் போராட்ட செயற்பாட்டளர்களும், சமூக ஊடக செயற்பாட்டளர்களுமான அனுருத்த பண்டார மற்றும் திலான் சேனாநாயக்க இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தனர்.
வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் இன்றைய தினம் காலை பத்து மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நிலையில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோகோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US