தமிழர் தலைநகரை சூறையாடும் அநுர அரசு!! விவசாயிகள் அம்பலப்படுத்திய உண்மைகள்
Tamils
Trincomalee
Eastern Province
NPP Government
By Laksi
திருகோணமலை- சம்பூரில் 147 ஏக்கர் மக்களுடைய விவசாய காணிகள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு, இந்த விவசாய காணிகளை நம்பி 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவசாய நில அபகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும்,அபகரிக்கப்பட்டுள்ள தமது விவசாய காணிகளுக்கு பதிலாக வேறு காணிகளை அரசாங்கம் தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 204 Reviews
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US