இராணுவம் தொடர்பாக அநுரவின் அதி முக்கிய முடிவு
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, இலங்கை இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இலங்கை கடற்படையினருக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகமாக உள்ளது.
இலங்கை ஒரு தீவு என்பதால், நாட்டிற்கு ஏதேனும் ஒரு ஆபத்து வந்தால் அது கடல் வழியாக வரக்கூடும் என்ற அடிப்படியில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், இலங்கையில் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இலங்கையில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கும் படி கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட போதிலும் அது குறித்த நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இராணுவத்தினரின் எண்ணிக்கையை தொடர்ந்தும் அதிகளவில் பேணுவதற்கு காரணம், அரசாங்கத்திற்கு எதிராக எவரும் கேள்வி கேட்கலாம் என்ற அச்சமே ஆகும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam
