இராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது தடுமாறும் அநுர!
தேசிய மக்கள் சக்தி அதிரடியான வாக்குறுதிகளை வழங்கினாலும் நடைமுறையில் அவர்களால் பல விடயங்களை நிறைவேற்ற முடியாத தன்மை தற்போது காணப்படுவதாக எதிர்கட்சி வட்டாரங்களில் இருந்து விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை சட்டத்தின்படி புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கோ அல்லது மாற்றம் செய்யவோ பெரும்பான்மை என்பது அவசியமாகிறது.
இதன்படி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மக்கள் ஆதரவும், அதி உயர் பெரும்பான்மையும் காணப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் மேடைகளில் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், அதனை நடைமுறைப்படுத்தவும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் தற்போதைய ஆட்சி நடைமுறை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன், இராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது அநுர தரப்பு தருமாறுவதாக தெரிவித்தார்.
மேலும்,வல்லரசுகளின் கட்டுபாடுகளின் கீழ் இலங்கை தற்போது காணப்படுவதாகவும் கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
