அநுரவின் கருத்து முற்போக்கானது! மனோ சீற்றம்: செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Upcountry People
Anura Kumara Dissanayaka
Mano Ganeshan
By Sheron
உரிமைகள் என்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்று முற்போக்கானது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
மலையக தமிழருக்கு தேவை அனுதாபமல்ல, நியாயமும், சுயமரியாதையுடன் வாழ்க்கூடிய ஒரு அமைதியான வாழ்க்கையும் தான்.
அம்மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை நாம் நிச்சயம் சரிசெய்வோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US