தமிழ் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் அநுர!
தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுடைய கைப்பற்றப்பட்ட படகுகளை கொண்டுவர முயற்சிக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏன் வடக்கு மக்களுடைய விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு வருவதில் தாமதிக்கின்றது என வட மாகாண கடற்றொழிலாளர் இணைய ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து கால அவகாசம் கோரப்படுகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கடற்றொழிலாளர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்களோ அதேபோன்று இந்த அரசாங்கத்திலும் அதே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
