ராஜபக்ச குடும்பத்தை எதிர்ப்பதில் அநுர அரசின் தாமதத்திற்கான காரணம் அம்பலம்
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Government Of Sri Lanka
By Dev
கடந்த தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்தது ராஜபக்ச குடும்பத்தின் அபிமானிகளாக இருந்த மக்களின் வாக்குகளே ஆகும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயற்படுவது ஒரு கட்டத்தில் குறித்த வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.
இது சரியாக இருக்குமானால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடும் ஒரு நல்லாட்சிக்கான அறிகுறியாக அமையாது.
நல்லாட்சிக் கோட்பாட்டுடன் இந்த அரசாங்கம் செயற்படுவதாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US