அநுரவின் இந்திய விஜயம் தொடர்பான விளக்கம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த காரணத்தால் இலங்கையின் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் இருப்பதாக அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (23.02.2024) நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“மக்கள் விடுதலை முன்னணி 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையை எதிர்த்ததற்கான காரணம் அன்று இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு தன்மையுடைய தீர்மானங்கள் ஆகும்.
ஆனால், அன்று இருந்த இந்தியாவிற்கும் இன்று உள்ள இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
