அநுரவின் இந்திய விஜயம் தொடர்பான விளக்கம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த காரணத்தால் இலங்கையின் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் இருப்பதாக அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (23.02.2024) நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“மக்கள் விடுதலை முன்னணி 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையை எதிர்த்ததற்கான காரணம் அன்று இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு தன்மையுடைய தீர்மானங்கள் ஆகும்.
ஆனால், அன்று இருந்த இந்தியாவிற்கும் இன்று உள்ள இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam