தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்த அநுர!
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாமையினாலேயே அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுக்காவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு உள்ளாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழர்களுக்காகக் குரல் எழுப்பியவர்களைக் கொலை செய்தவர்கள் இன்று கிழக்கை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
