சுமந்திரனுக்கு ஏற்பட்ட நிலையால் பெரும் கவலையில் அநுர அரசு
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
M. A. Sumanthiran
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Shadhu Shanker
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தோல்வியை மக்கள் கவலையாக பார்த்தார்களோ இல்லையோ, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவலையாக பார்த்தது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சுமந்திரனின்(M.A.Sumanthiran) பங்களிப்பு என்பது அவர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது.
ஈழத்தமிழர்களின் உரிமையை தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தாரைவார்த்து கொடுத்து விட முடியாது.
தமிழ்தேசிய அரசியல் இந்த அரசியல் யாப்பினூடாக தடுக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விபரங்களை காணொளியில் காணலாம்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 9 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US