ஒடுக்குமுறையை நோக்கி நகரும் அநுர அரசு..! முக்கிய ஆதாரங்கள்
Anura Kumara Dissanayaka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஒடுக்குமுறையை நோக்கி நகர்வதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வன விலங்கு திணைக்களத்தினால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
அத்துடன், அந்த மாகாணத்தின் சில காணிகள் அரச துறையை நோக்கியே நகர்கின்றன.
அதேபோன்று, வடக்கு மாகாணத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது இணைய சேவையின் வேகம் குறைந்தமைக்கும் அரசாங்கம் காரணாமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இவை தொடர்பாக அலசி ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US