சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் - அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி
சர்வதேசத்தின் பிடியிலிருந்து தேசிய மக்கள் சக்தியினர் தப்பிக்க முடியாது, எனவே அவர்கள் அதனை உணர்ந்து கொண்டு செயற்பட்டால் இலங்கைக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலம் உண்டு என்று பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
“வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுவது போல இன அழிப்பு நடந்ததை நிரூபிப்பதற்கு எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தர வேண்டும்.
அதற்கான முயற்சிகள் 2015, 2016இல் நடந்தது, அது தோல்வியுற்றது நாங்கள் அறிந்த வரலாறு.
நீதிமன்றங்களில் இனப்படுகொலை என்று அறிவித்தது மிகவும் அரிது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam