சாணக்கியனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தப்பியோடிய அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பற்றி கேட்டபோது பதிலளிக்காமல் தப்பியோடி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகால அரசாங்கத்திலே பல விடயங்களை ஒன்றாக ஆராய்வது கடினம். எனவே குறித்த சில விடயங்களை மட்டும் கூறுங்கள் பதிலளிப்போம் என கூறப்பட்டது.
ஆனால், தற்போதுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடுதான் என்ன. இந்த வருடத்திலே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகள் கூட கடந்த காலத்தைப் போல்தான் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
