கோவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்
Srilanka
Covid
Health
Died
CoronaInfection
By Steephen
கோவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 நோயாளிகள் நேற்றைய தினம் மரணமடைந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்களுடன் இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 10 பேரும், 30 முதல் 59 வயதுக்குட்டபட்டவர் 6 பேரும், 30 வயதுக்கும் குறைந்த ஒருவரும் நேற்றைய தினம் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களில் 11 பேர் ஆண்கள் எனவும் 6 பேர் பெண்கள் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US