கோவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பான அறிவித்தல் தற்காலிகமானதே - அசெலா குணவர்தன
Covid
By Independent Writer
கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பான அறிவித்தல் தற்காலிகமானதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசெலா குணவர்தன தெரிவித்தார்.
மாகாண சபைகளின் பொதுச்செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார இயக்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு,அந்தந்த மாகாணங்களில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US