நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு இடப்பெயர்வுக்கான முக்கியக் காரணம்
இலங்கையின் சமீபத்திய 2024 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை, நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு இடப்பெயர்வுக்கான முக்கியக் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இலங்கையின் 3.1 மில்லியன் உள்நாட்டு மக்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் திருமணத்தை ஒரு காரணமாகக் கொண்டே இடப்பெயர்ந்துள்ளனர்.
[IXBS7HY
இடப்பெயர்வு
இவ்வாறு இடப்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குச் சென்று குடியேறியுள்ளனர்.

திருமணத்தைத் தவிர்த்து, வேலைவாய்ப்பு (17%), குடும்பத் தேவைகள் (16%) மற்றும் நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புதல் (11%) ஆகியவை பிற முக்கிய இடப்பெயர்வு காரணங்களாக உள்ளன.
மேலும், கல்வி, மீள்குடியேற்றம் மற்றும் பேரழிவு தொடர்பான இடப்பெயர்வுகளும் சிறிய அளவில் பங்களித்துள்ளன.
குறிப்பாக, பெரும்பாலான மாவட்டங்களில் திருமணம் என்பதே மக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்திய முன்னணி காரணியாக இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam