தேர்தல் தொடர்பில் மகிந்த தரப்பு வெளியிடவுள்ள அறிவிப்பு : செய்திகளின் தொகுப்பு
பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள போதிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை தேர்தல் நெருங்கும் வேளை பெயரிட தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு பெயர் சூட்டப்பட்டு தேர்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பெருமளவு பணம் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளைப் போன்று இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு தமது கட்சியிடம் பணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்கு ஏற்கனவே பல யோசனைகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட காரியவசம், இந்த முன்மொழிவுகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 நிமிடங்கள் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri