கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு (Video)
Ministry of Education
Sri Lanka
Education
By Dhayani
கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 56 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US