அழிக்கப்படும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரம்: அன்னராசா காட்டம்
கடலட்டை பண்ணைகளை அமைத்து நான்கு பேர் உழைப்பதற்காக 400 கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A. Annarasa) தெரிவித்துள்ளார்.
கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பாக இன்று (15.07.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் சூழலை பாதுகாப்பதற்கு இந்த கடலட்டை பண்ணைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
உரிய அதிகாரிகள் இதுவரை இதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் அதிகாரிகள் உடனே தலையிட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |