பதவி மோகத்திற்காக தமிழ் மக்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்!
Sri Lankan Tamils
Sri Lanka Politician
By Kajinthan
தமிழ் அரசியல்வாதிகள், பதவி மோகத்திற்காக தமிழ் மக்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தற்போது சில கட்சிகள் இணைந்து தமிழீழம் என்ற பெயரில் இல்லாமல் வேறொரு பெயரில் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
அவர்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக்கொள்வது, தயவு செய்து பதவிக்காக உங்களை விற்காதீர்கள். மக்களுக்கு தெரியும் நீங்கள் யார் என்று” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US