போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது
ஹங்வெல்லையில் பாரியளவான போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்லை துன்னான பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இராணுவ வீரர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள்

விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்கு கிடைத்த தகவலின் போில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த முன்னாள் இராணுவ வீரர் செய்யப்பட்டதாக அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது அவரிடம் இருந்து 16 கிலோ கிராம் போதைப்பொருள் மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri