காயங்களுடன் நடமாடித் திரியும் யானை
காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் காட்டுயானை ஒன்று ஐந்து நாட்களாக சுற்றித் வருகின்றது.
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் இந்தக் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கை
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும், எனினும் ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் அந்த யானை குறித்த பகுதியிலேயே வலம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை தொடர்பு கொண்ட போது இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான வைத்தியருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
