இலங்கையில் செல்பி எடுக்க முயற்சித்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி
Badulla
Colombo
United States of America
By Vethu
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.
39 வயதான அமெரிக்க பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒஹியா பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்பி எடுக்க முயன்ற போது கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
அமெரிக்க பெண்
இந்த விபத்து இன்று மாலை 5.16 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US