இலங்கையில் செல்பி எடுக்க முயற்சித்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி
Badulla
Colombo
United States of America
By Vethu
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.
39 வயதான அமெரிக்க பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒஹியா பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்பி எடுக்க முயன்ற போது கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
அமெரிக்க பெண்
இந்த விபத்து இன்று மாலை 5.16 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US