தென்னிலங்கையில் கஞ்சா செடிகளுடன் அமெரிக்க பிரஜை கைது
Sri Lanka Police
Sri Lanka
United States of America
By Sivaa Mayuri
தென்னிலங்கையின் பெலியத்தையில் கஞ்சா செடிகளுடன் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அமெரிக்கர் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்தே இந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணை
கட்டடத்தின் மேல் தளத்தில் பானைகளில் கஞ்சா செடிகள் நாட்டப்பட்டு பொலித்தீன்களால் அவை மூடப்பட்டிருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

எனினும் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான உரிமம் அமெரிக்கரிடம் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தாவரங்களை தாம் முதலீடாக வளர்த்து வருவதாக அந்த அமெரிக்கர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US