ஈரான் கூறிய மிக பெரிய பொய்..! அம்பலப்படுத்தும் ட்ரம்ப்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னர் ஈரான் யுரேனியத்தை இடம்மாற்றியதாக கூறுவது ஒரு வதந்தி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தனது B2 விமானங்கள் மூலம் ஈரானின் யுரேனிய சேமிப்புத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு முன்னரே யுரேனியம் முழுவதையும் வேறு இடத்துக்கு நகர்த்தி விட்டதாக ஈரான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
அதிக ஆபத்தான விடயம்
இந்நிலையில், ஈரான் யுரேனியத்தை இடம்மாற்றியதாக கூறுவது பொய்யான தகவல் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுரேனியத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய அதிக நேரம் விரயமாகும் எனவும் அது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெகு நாட்களுக்கு பின்னர் இன்றையதினம் உரையாற்றிய ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவிடம் ஒரு போதும் சரணடைய மாட்டோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
