அவசர கால சட்ட விதிகள் திருத்தம்
கடந்த ஜூலை 18 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில சட்டப் பிரிவுகள் நீக்கம்
அதன்படி, தேடல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் நீக்கப்பட்டு அதே குறியீட்டின் பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரை அவசரகாலச் சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேல் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும் தண்டனை தொடர்பான
குற்றவியல் சட்டத்தின் 365இ 365 (ஏ) மற்றும் 365 (பி) அவசர உத்தரவுகளும்
நீக்கப்பட்டுள்ளன.