நாடாளுமன்றில் அமளிதுமளி: எதிர்க்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு
நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளுக்கிடையேயான வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றில் அமைதியின்மை காணப்படுவதால் எதிர்க்கட்சியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீள நாடாளுமன்றிற்கு வரப்போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல(Lakshman Kiriella) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |