ரணில் மீது அரசியல் கட்சி ஒன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Election
By Sivaa Mayuri Dec 09, 2024 10:56 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையானது, பாரிய ஊழல் மற்றும் நிதி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு என சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், குறித்த கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிறு குடும்பம் கருத்தாக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

சிறு குடும்பம் கருத்தாக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

குற்றச்சாட்டு கடிதம் 

ஜனநாயகத்தைக் கலைத்ததற்கு விலை கொடுங்ங்கள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரணில் மீது அரசியல் கட்சி ஒன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Allegations Made Against Ranil By Political Party

இந்தநிலையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த "பொருளாதார தாக்குதலுக்கு" எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கும் என்பதை, தமது கட்சி எதிர்பார்த்து காத்திருப்பதாக, அந்த கடிதத்தில் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாம் வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மீள வழங்குவதன் மூலம், அரசியல் வரலாற்றில், நாகரீகமானதும் தார்மீகமானதுமான அத்தியாயத்தை சேர்ப்பதற்கு, அவருக்கு போதிய கால அவகாசம் எஞ்சியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை: டெல்லி மேல் நீதிமன்றத்தின் தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை: டெல்லி மேல் நீதிமன்றத்தின் தீர்மானம்

முல்லைத்தீவில் காலநிலை மாற்ற பாதிப்பை கட்டுபடுத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

முல்லைத்தீவில் காலநிலை மாற்ற பாதிப்பை கட்டுபடுத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW       
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US