அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! விசாரணைக்கு அழைக்க தீர்மானம்
Nimal Siripala De Silva
Sri Lanka
By Dhayani
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு முன்னணியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்ச பணம் கோரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
இதன்படி, இந்த வாரம் முதற்கட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US